கவிஞ்சனும், ரசிகனும்
கவிஞ்சனும், ரசிகனும்!
எழுதியவன், எழுதியதை அப்போதே மறந்து விட்டான்!
படித்தவன், சுமந்து செல்கிறான், வாழ்நாள் இறுதி வரை!
பயன் தரும் கவிதைகளும் படைத்தால்,
படித்தவன், வாழ்நாள், பயனுள்ளதாகுமே!
கவிஞ்சனும், ரசிகனும்!
எழுதியவன், எழுதியதை அப்போதே மறந்து விட்டான்!
படித்தவன், சுமந்து செல்கிறான், வாழ்நாள் இறுதி வரை!
பயன் தரும் கவிதைகளும் படைத்தால்,
படித்தவன், வாழ்நாள், பயனுள்ளதாகுமே!