கற்றுக்கொள்ளாதவன்

பாறை இடுக்கில் மரம்,
பார்த்தும் தெரிந்துகொள்ளவில்லை-
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Mar-17, 7:09 am)
பார்வை : 114

மேலே