வாழ்க்கை
நூறு வருடங்கள் வாழக்கூடிய மனிதனோ
அழுதுகொண்டே பிறக்கின்றான்...
ஆனால் ஒரு நாளில் வாட கூடிய
மலர்களோ சிரித்துகொண்டே பிறக்கின்றன.
நூறு வருடங்கள் வாழக்கூடிய மனிதனோ
அழுதுகொண்டே பிறக்கின்றான்...
ஆனால் ஒரு நாளில் வாட கூடிய
மலர்களோ சிரித்துகொண்டே பிறக்கின்றன.