பொய்

அவன் அவளிடம் பொய் சொன்னான்..
அவள் உலகத்திடம் பொய் சொன்னாள்..
அவன் சொன்ன பொய் "நான் உன்னை காதலிக்கிறேன்!!!"
அவள் சொன்ன பொய் "அவன் என்னை விட்டு போனாலும் நான் சந்தோசமாக தான் இருக்கின்றேன்!!!"
---ஷாகி---
அவன் அவளிடம் பொய் சொன்னான்..
அவள் உலகத்திடம் பொய் சொன்னாள்..
அவன் சொன்ன பொய் "நான் உன்னை காதலிக்கிறேன்!!!"
அவள் சொன்ன பொய் "அவன் என்னை விட்டு போனாலும் நான் சந்தோசமாக தான் இருக்கின்றேன்!!!"
---ஷாகி---