முகிலே
பாரி என்றால் முல்லை தழுவிட
தேர் கொடுத்த மன்னன் நினைவு வரும் !
மாரி என்றால் மண்ணின் நினைவு வரும்
பூமி தழுவிட நீயும் வாராயோ முகிலே !
பாரி என்றால் முல்லை தழுவிட
தேர் கொடுத்த மன்னன் நினைவு வரும் !
மாரி என்றால் மண்ணின் நினைவு வரும்
பூமி தழுவிட நீயும் வாராயோ முகிலே !