சொல்லத்தானடி நினைக்கிறேன்
ஆயிரம் படித்திருந்தும்
பயனில்லையடி
உன்னைப் பார்த்ததும்
பார்வை மவுனமானது
சொற்கள் மலடியானது
உணர்வும் மரித்துப்போனது
சொல்லாமலே தவிக்கிறேன்
சொல்லத்தானடி நினைக்கிறேன்
என் காதலை...
ஆயிரம் படித்திருந்தும்
பயனில்லையடி
உன்னைப் பார்த்ததும்
பார்வை மவுனமானது
சொற்கள் மலடியானது
உணர்வும் மரித்துப்போனது
சொல்லாமலே தவிக்கிறேன்
சொல்லத்தானடி நினைக்கிறேன்
என் காதலை...