உயிரில் கலந்தவளே
உயிரோடு உயிரானவளே
உயிரில் கலந்தவளே
நினைவெல்லாம் நிறைந்தவளே
சுவாசத்தில் வாசம் செய்பவளே
கவிதையின் தேவதையே
உன்னோடுதான் வாழ்கிறேன்
என்னை மறைந்து என்னவளை நினைத்து
அவள் நினைவுகளுடன் வலிகளை சுமந்த இதயத்துடன்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
