நானும் பாலம் கட்டுவேன்

...................................................................................................................

நானும் பாலம் கட்டுவேன்..

சிவப்பெறும்பு சாரையைக் கடக்க
கருப்பெறும்பால் முடியவில்லை..
காகிதத்தில் பாலம் செய்து
கடத்தி விட்டேன் கருப்பெறும்பை..

அட்டைப் பாலம் வைத்த
அடுத்த சில நொடிகளில்....

ஆகா..

மேலே கருப்பெறும்பு சாரை..! ! !
கீழே சிவப்பெறும்பு சாரை..! ! !

எழுதியவர் : அருணை ஜெயசீலி (4-May-17, 10:56 am)
பார்வை : 85

மேலே