ஓவியம்

ஓவியம்

கண்கள் காட்டும்
காவியம் . ..

உள்ளத்தின்
பிம்பம். .

ஓசையிலா
தகவல் தொடர்பு . .

சிந்தனையில்
கருவாகி
திருவாக
உருவாகும்
வண்ணங்களின்
பிரசவம்...

எழுதியவர் : கு.அருள்வேல் (8-May-17, 7:49 pm)
சேர்த்தது : K ARULVEL
Tanglish : oviyam
பார்வை : 1784

மேலே