ஏர்க்காடு

எனக்கு கிடைத்த ஏர்க்காடு,
பாலை வாழ்வில்
நான் பெற்ற சோலை வனங்களோடு
கோடை வெயிலை போலவே
என்னையும் வெறுத்து
கொடைக்கானல் சென்று விட்டது
நான் மட்டும் தவித்து நிற்கிறேன் .
தனியே வானத்தை வெறித்து .

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ் பாபு ) (10-May-17, 6:46 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 91

மேலே