நான் ஒர் பட்டதாரி இளைஞன்

கதிரவன் உதித்த நேரம் - சென்றேன்
கல்லூரி சாலை ஒரம்,,,,,,
_
வழியெல்லாம் பூக்கள் - நினைவில்
வந்தது வசந்த கால நாட்கள்,
_
சொந்தமில்லா பல உறவு;;
சொந்தமாக வேண்டிய ஒர் உறவு,,,
_
கானல்நீராய் ஆனது வாழ்க்கை;;
கண்ணீராய் போனது நம்பிக்கை,,
_
போதும் இந்த துன்பம் என நினைத்தேன்;;
பேருந்து நிலையம் செல்ல துடித்தேன்,,,
_
திரும்பும் போது வயதான அன்னையின் சிறுகடை;;
திரும்பிவிட்டேன் மீண்டும் சிறை நோக்கி நடை..............

எழுதியவர் : வாசு செ.நா (14-May-17, 8:01 am)
பார்வை : 141

மேலே