ஒருநாள்

#ஏழ்மையாக இருந்தாலும்
#எழுந்து நடக்க
#எவர் உதவியும்
#எனக்கு தேவையில்லை ..
#என்னிடம் "தன்னம்பிக்கை "
#எனும் தாரக மந்திரம் உள்ளது ...
#எவருக்காகவும் காத்திருக்காமல்..
#எழுந்து நடப்பேன்
..."ஒருநாள் "...

எழுதியவர் : சுப.ஆனந்தன் (16-May-17, 12:49 pm)
சேர்த்தது : சுபஆனந்தன்
பார்வை : 72

மேலே