ஏனென்று சிந்தியுங்கள்

துன்பம் வரினும் ஏனென்று சிந்தியுங்கள்..
இன்பம் வரினும்
ஏனென்று சிந்தியுங்கள்...

தோல்வி வரினும் ஏனென்று சிந்தியுங்கள்...
வெற்றி வரினும் ஏனென்று சிந்தியுங்கள்...

வெறுப்பு வரினும் ஏனென்று சிந்தியுங்கள்...
விருப்பு வரினும் ஏனென்று சிந்தியுங்கள்...

ஏனென்றால், " ஏன்? ", என்று சிந்திக்காமல் நல்ல வாழ்க்கை அமைவதில்லை...
அவ்வாறு சிந்திக்காத நீங்கள் பகுத்தறிவுள்ள மனிதர்களும் அல்ல...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-May-17, 7:49 pm)
பார்வை : 1458

மேலே