நிறபேதம்

கண்ணீராக
சிந்தும்போதும்
உதிரமாக
ஓடும்போதும்
நிறங்களில்
பேதமில்லை!
மனங்களில்
மட்டும் ஏன்?

எழுதியவர் : ராஜசேகர் (27-May-17, 6:42 pm)
பார்வை : 266

மேலே