அனைத்தும் அவளே
அந்திமாலை
அசாதாரமானது...
அதிகாலையில்..
அடுப்பாங்கரை..
அழுகையில்..
ஆரம்பிக்கும் வாழ்க்கை...
அர்த்தராத்திரியில்
‘அதனோடு’ முடிகிறது...
அதற்கிடையில்..
அவளின்..
அத்தனை..
ஆசைகளும்..
அவளுக்குள்ளையே..
அடங்கிப்போகிறது...!
*************
சிகுவரா
மார்ச் 2௦௦5