நீ கேட்டும் தராமல் இருந்தேன்

வாங்கிவந்த பரிசை
நீ கேட்டும் தராமல் இருந்தேன்...

உன் சிணுங்கும் இசையையும்
குழந்தையைப்போன்ற உன்
கோப முகபாவனையை முதலிலும்
பின்னர் உன் காலில் என் பரிசு
கொஞ்சும் அழகையும் ரசிக்க எண்ணி!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (30-May-17, 2:41 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 588

மேலே