தெளிவு
படித்ததும் நகரு
பக்குவம் பகிரு
நொடிகளில் அழகு
நெடியது உலகு
பிடித்ததும் களவு
பிள்ளையாய் பழகு
கொடியது உணரேல்
நெடியது பயணம்
முடிவினில் தொடரும்
தொடரினில் முடியும்
தெளிந்திடு மனமே
தில்லை அம்பலனே
கவிஞர் செல்ல இளங்கோ
படித்ததும் நகரு
பக்குவம் பகிரு
நொடிகளில் அழகு
நெடியது உலகு
பிடித்ததும் களவு
பிள்ளையாய் பழகு
கொடியது உணரேல்
நெடியது பயணம்
முடிவினில் தொடரும்
தொடரினில் முடியும்
தெளிந்திடு மனமே
தில்லை அம்பலனே
கவிஞர் செல்ல இளங்கோ