காதல்

நீ விலகிச் சென்றாலும் உன்
நினைவுகள் என்றும் என்னைவிட்டு விலகாதடி
காலம் கடந்து சென்றாலும் நம்
காதலை என்றும் மறவாமல் இருப்பேனடி

கொட்டும் மழை நின்ற பிறகு
குடை பிடிக்கும் காளானென்று நினைத்தாயோ
வீசும் புயல் காற்றுக்கும் விழாமல்
வேரூன்றி நிற்கும் ஆலமரமடி நம்காதல்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (2-Jun-17, 5:33 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : kaadhal
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே