பேசிய கண்
பூக்களை விற்பதற்காக கதவைத் தட்டினேன் .............................. கதவைத் திறந்த முதியவரின் கண் தான் பேசியது ............ "என்னைப் பராமரிக்கவே யாரும் இல்லையே , இந்த பூக்களை யார் பராமரிக்க" என்று ................
பூக்களை விற்பதற்காக கதவைத் தட்டினேன் .............................. கதவைத் திறந்த முதியவரின் கண் தான் பேசியது ............ "என்னைப் பராமரிக்கவே யாரும் இல்லையே , இந்த பூக்களை யார் பராமரிக்க" என்று ................