தூதுவன்
கடலின் கரம்
நதி
நதியின் துணை
நாணல்
நாணலின் நரம்பென
வேர்கள்
வேரின்றி விளையாது
பூமி
பூமிக்கு சூரியன் தான்
சாமி
சாமிக்கு தூதுவன் தான்
மனிதன்
நீ மனிதன்
கடலின் கரம்
நதி
நதியின் துணை
நாணல்
நாணலின் நரம்பென
வேர்கள்
வேரின்றி விளையாது
பூமி
பூமிக்கு சூரியன் தான்
சாமி
சாமிக்கு தூதுவன் தான்
மனிதன்
நீ மனிதன்