பூமிக்கு கள்ளிப்பால்

நெகிழிப் பைகளால்
போர்த்தப்பட்டிருக்கிறாள்
செயற்கை நஞ்சுகளால்
கொலை செய்யப்பட்டவள்

இறந்த தாயின்
அங்கங்களில்
பசியாறத் துடிக்கும்
குழந்தையாய்

நாற்திசை பயணித்தும்
மரணிக்கும் வேர்கள்

எழுதியவர் : சபியுல்லாஹ் (17-Jun-17, 8:13 am)
பார்வை : 332

மேலே