பூமிக்கு கள்ளிப்பால்
நெகிழிப் பைகளால்
போர்த்தப்பட்டிருக்கிறாள்
செயற்கை நஞ்சுகளால்
கொலை செய்யப்பட்டவள்
இறந்த தாயின்
அங்கங்களில்
பசியாறத் துடிக்கும்
குழந்தையாய்
நாற்திசை பயணித்தும்
மரணிக்கும் வேர்கள்
நெகிழிப் பைகளால்
போர்த்தப்பட்டிருக்கிறாள்
செயற்கை நஞ்சுகளால்
கொலை செய்யப்பட்டவள்
இறந்த தாயின்
அங்கங்களில்
பசியாறத் துடிக்கும்
குழந்தையாய்
நாற்திசை பயணித்தும்
மரணிக்கும் வேர்கள்