அன்பே

அன்பே நீ என் கண்கள்
காலையில் நான் எழுந்ததும்
காற்றாய் என்னை சுற்றுகிறாய்!
நான் காணும் கனவுவெல்லாம் நீயே வருகிறாய் !
என் கண்களுக்கு தெரியவில்லை நீதான் என் கனவு என்று!

எழுதியவர் : மு.ப நடராசன் (26-Jun-17, 5:06 pm)
சேர்த்தது : natarajan
Tanglish : annpae
பார்வை : 183

மேலே