காதில் பூ

கோவிலுக்கு சென்று
கண்களை மூடாதே என்று
எத்தனை முறை
சொல்லிருப்பேன்
இப்போது பார்
உன்னை ஆரத்தி எடுத்து
என் காதில் பூ
வைத்து செல்கிறார்
குருக்கள்....

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (27-Jun-17, 11:04 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kaathil poo
பார்வை : 134

மேலே