காதில் பூ
கோவிலுக்கு சென்று
கண்களை மூடாதே என்று
எத்தனை முறை
சொல்லிருப்பேன்
இப்போது பார்
உன்னை ஆரத்தி எடுத்து
என் காதில் பூ
வைத்து செல்கிறார்
குருக்கள்....
-J.K.பாலாஜி-
கோவிலுக்கு சென்று
கண்களை மூடாதே என்று
எத்தனை முறை
சொல்லிருப்பேன்
இப்போது பார்
உன்னை ஆரத்தி எடுத்து
என் காதில் பூ
வைத்து செல்கிறார்
குருக்கள்....
-J.K.பாலாஜி-