காதலி
கண்ணெதிரேத் தோன்றி கானகமயிலாய் ஆடிய வண்ணம்,
காதருகே வந்து நின்று சில கவிதைகள் சொல்லிய வண்ணம்,
சற்றுமுன் மறைந்து,
என் நெஞ்சுல்லே ஊடேறி தம் நினைவுகளைத் தந்த வண்ணம் இருக்கிறாள்;
#காதலி
கண்ணெதிரேத் தோன்றி கானகமயிலாய் ஆடிய வண்ணம்,
காதருகே வந்து நின்று சில கவிதைகள் சொல்லிய வண்ணம்,
சற்றுமுன் மறைந்து,
என் நெஞ்சுல்லே ஊடேறி தம் நினைவுகளைத் தந்த வண்ணம் இருக்கிறாள்;
#காதலி