ஆதலினால் தழுவி வருடிக்கொண்டே இரு

பூக்களையெல்லாம் வருடி
எனது கவிதைப் பக்கங்களையும் வருடுகிறாய் !
தென்றலே !
பூக்களுக்கும் பாக்களுக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்
பூக்கள் உதிரும் ; பாக்கள் உதிரா !
ஆதலினால் தழுவி வருடிக்கொண்டே இரு !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-17, 10:05 am)
பார்வை : 81

மேலே