பசியில்

உடல் வாழ
உணவை படைத்த இறைவன்
அதற்க்கு உயிர் என்று
பணத்தை படைத்துவிட்டான்!
அதனாலோ என்னவோ
பணமின்றி தவிக்கும் வேளையில்
பசியில் தவிக்கின்றது!!
சில உடல்கள்................................
.....................................................
உடல் வாழ
உணவை படைத்த இறைவன்
அதற்க்கு உயிர் என்று
பணத்தை படைத்துவிட்டான்!
அதனாலோ என்னவோ
பணமின்றி தவிக்கும் வேளையில்
பசியில் தவிக்கின்றது!!
சில உடல்கள்................................
.....................................................