மரணம்
மரணம்....
அது ஒவ்வொரு
மனிதருக்கருகிலும்
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது...
அது விழிக்காத வரை
நாம் விழித்தெழுகிறோம்...
அது விழித்தெழும் நாள்
நாம் நிரந்தரமாகவே
கண்மூடிக்கொள்வோம்!..
மரணம்....
அது ஒவ்வொரு
மனிதருக்கருகிலும்
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது...
அது விழிக்காத வரை
நாம் விழித்தெழுகிறோம்...
அது விழித்தெழும் நாள்
நாம் நிரந்தரமாகவே
கண்மூடிக்கொள்வோம்!..