வறட்சி
கானல் நீராய் மாறிய கார்மேகம்; மேகங்களை ஊதி பிரிக்கும் காற்று; நஞ்சாய் மாறிய வாயு; பொழிவை இழந்த பொதிகை மழை; ஊற்று இல்லா கிணறுகள்; இவையேல்லாம் கண்டு சிறிதும் கண்ணீர் விடாத வானம்; பாவம் அங்கும் ஆழ்துளை கிணறுகள் அமைக்க பட்டன போலும்;:
-சாய் சபரிஷ்