காதல்
ஒருவன் ஒருத்தியையும்
ஒருத்தி ஒருவனையும்
காதலுக்காய் நாடி
தேடி ஓடும் இந்நாளில்
இறைவனை தேடி ஓடி
காதலிக்க விழைபவரும்
இருக்கின்றாரா என்று
எண்ண தோன்றுகிறது !
இம்மைக்கும் மறுமைக்கும்
மருந்தாம் அக்காதலை !