அவள் வந்துவிட்டாள்

வாழ்வைக் கண்டேன் என்றாய்…
என்னைக் காணும் வேளையில் எல்லாம்
வெட்கம் கொண்டேன் என்றாய்…
என்னுடன் பேசும் வேளையில் எல்லாம்
காதல் கொண்டேன் என்றாய்…
என் நினைவு வரும் வேளையில் எல்லாம்
ஆனால் இன்று ஏனோ…….
அவள் வந்துவிட்டாள் என்கிறாய்
நான் இருந்த இடங்களில் எல்லாம்..!!!