ஏக்கத்தோடு

உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன.....
என்னவளே உனக்காக எழுதும் கவிதையில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு....!!!
உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன.....
என்னவளே உனக்காக எழுதும் கவிதையில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு....!!!