பூ
காலையில் மலர்ந்து,
அழகாய் சிரித்து,
தேனை பகிர்ந்து,
மணத்தை பொழிந்து,
கண்ணை கவர்ந்து,
இரவில் மடியும் பூவே!!
கவிஞனின் கற்பனையாய்,
வண்டுகளின் உணவாய்,
பெண்களில் அழகாய்,
காதலின் அடையாளமாய் ,
வாழ்க்கையின் சான்றாய்,
இரவில் மடியும் பூவே !!!!