நீயும் கவிதை
தோன்றும் போது எழுதுவது
கவிதை
உன்னை பார்க்கும்
போதெல்லாம்
என் பேனா
நோட்டை தேடுகிறது.
அதற்கு பெயரென்ன....
தோன்றும் போது எழுதுவது
கவிதை
உன்னை பார்க்கும்
போதெல்லாம்
என் பேனா
நோட்டை தேடுகிறது.
அதற்கு பெயரென்ன....