அறிவும் விவேகமும்

அதிகம் தெரியுமென
ஆணவம் கொள்வது
அறிவு,
ஒன்றும் தெரியாதென
அடக்கம் கொள்வது
விவேகம்

அறிவு ஆன்மாவாகி
உயிராவதைப்போல்
விவேகம் ஆராயுமறிவாகி
மெய்யாகும்
ஒன்றில்லாமல்
மற்றதில்லை.

எழுதியவர் : கோ. கணபதி. (14-Aug-17, 7:19 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 67

மேலே