அழகியல் கவிதை-2

................................................................................

இப்படி சாய்ந்து பார்க்கிறேன்....

அப்படி படுத்துப் பார்க்கிறேன்..

ஊஹூம்...

“காப்பி”யடிக்க முடியவில்லையே...

புல்லில் உறங்குகிற பனித்துளியை..! !

எழுதியவர் : அருணை ஜெயசீலி (1-Sep-17, 12:34 pm)
பார்வை : 315

மேலே