என்னவளின் அன்பு
கருமேகம்
சூழ்ந்து நிற்க
கதிரவனும் மறைந்து நிற்க
கண்ணெதிரே நீ தோன்றி
என் காதலுக்கு உயிர் கொடுத்தாய் ...
காலமெல்லாம் கடந்து நிற்க
இன்ப கனவினில் நான் மிதக்க
கையிலுள்ள காகிதத்தில்
கடைந்து வைத்தேன்
என் காவியத்தை ,
''தேவதையாய் விண்ணுலகில்
இருக்க வேண்டிய நீ
காதலியாய் என்னுலகில் இருக்கிறாய்''
என்று