கடவுளுக்கே காது குத்தல் - 135

கடவுள் :- மனிதா எல்லாம் காசை சம்பாதிக்கிறான் நிலபலத்தை வாங்குகிறான் வீடு வாசலை கட்டுகிறான் இதையெல்லாம் செய்யாது நீ ஏன் என் ஆலத்தில் பிச்சை எடுக்கிறாய்

மனிதன்:- கடவுளே நீங்க சொன்ன அத்தனையையும் சம்பாதிக்க திறமை பலமும் இருக்கிறது ஆனால் தாங்கள் என்னை சொர்க்கதுக்கு அழைக்கும் போது பூலோகத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை கூடவே எடுத்துச்சென்று பரலோகத்தில் அனுபவிக்க விடுவதில்லையே அப்படிப்பட்ட சொத்தை சேர்த்து என்ன பயன் அதனால்தான் தங்கள் ஆலயத்தில் பிச்சை எடுக்கிறேன்

கடவுள் :- ••••••••••••!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (21-Sep-17, 1:23 am)
பார்வை : 273

மேலே