இசை

யாழினை பிரிந்த
நரம்பு ஒன்று
இடம் மாறி தன்
இதயத்தை இரண்டாக
கிழித்த நேரத்தில்
இதயம் போடும்
மெட்டிற்க்கும்
அதில்
இணைய முடியாமல்
மனம் படும் பாட்டிற்க்கும்
இவ்வுலகில் இசையமைக்க
யாரேனும் உன்டோ!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Sep-17, 8:00 pm)
Tanglish : isai
பார்வை : 179

மேலே