மதுவெனும் அரக்கன் 2
குடித்து குடித்தே குடல் அழுகி செத்த பிணம்,
பாடையில் அமைதியாய் கிடந்தது.
அதன் அருகே போதையில் மயக்கமுற்று அமைதியாய் கிடந்தது.
நாளைய பிணம் ஒன்று.
குடித்து குடித்தே குடல் அழுகி செத்த பிணம்,
பாடையில் அமைதியாய் கிடந்தது.
அதன் அருகே போதையில் மயக்கமுற்று அமைதியாய் கிடந்தது.
நாளைய பிணம் ஒன்று.