மதுவெனும் அரக்கன் 2

குடித்து குடித்தே குடல் அழுகி செத்த பிணம்,
பாடையில் அமைதியாய் கிடந்தது.
அதன் அருகே போதையில் மயக்கமுற்று அமைதியாய் கிடந்தது.

நாளைய பிணம் ஒன்று.

எழுதியவர் : சையது சேக் (23-Sep-17, 5:23 pm)
பார்வை : 97

மேலே