பழமொழியும் காதல் கவிதையும்

காக்கை
அன்னநடை......
நடக்க போய்
தன்நடையை.....
கெடுத்ததுபோல்.....!

உன் உறவை......
நம்பி -என் உறவுகள்......
எல்லாவற்றையும்.......
இழந்து தவிக்கிறேன்.....!

^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Sep-17, 8:52 pm)
பார்வை : 59

மேலே