மதியாதார் தலைவாசல்

மதியாதார் தலைவாசல்.....
மிதிக்காதே.........!

என் இதயத்தை......
என்னசெய்வது......?
நீ என்னை விலகி........
போனாலும் வெட்கம்.....
கெட்ட என் இதயம் - உன்
வீட்டினருகே வரும்போது.....
உன்னை ஒருமுறை.......
பார்க்க சொல்லி ...............
சுரண்டுகிறது....!

^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Sep-17, 9:23 pm)
பார்வை : 84

மேலே