கருணை
"கருணை" என்றும் ஏமாறுவதில்லை !!!
ஏனென்றால்
அது என்றும் கைமாறு கருதுவதில்லை !
அது
அருணனை ப் போல்
என்றென்றும் எங்கெங்கும் ஒளிர்வது.
பாலு குருசுவாமி
"கருணை" என்றும் ஏமாறுவதில்லை !!!
ஏனென்றால்
அது என்றும் கைமாறு கருதுவதில்லை !
அது
அருணனை ப் போல்
என்றென்றும் எங்கெங்கும் ஒளிர்வது.
பாலு குருசுவாமி