கருணை

"கருணை" என்றும் ஏமாறுவதில்லை !!!
ஏனென்றால்
அது என்றும் கைமாறு கருதுவதில்லை !
அது
அருணனை ப் போல்
என்றென்றும் எங்கெங்கும் ஒளிர்வது.

பாலு குருசுவாமி

எழுதியவர் : பாலு குருசுவாமி . (30-Sep-17, 8:25 am)
Tanglish : karunai
பார்வை : 64

மேலே