உன் காதலை சொல்லாதே
சொல்லாதே சொல்லாதே
சொன்னாலும் போதாதே
உன்னாலே என்நாட்கள்
ஆகாதோ வினாக்கள்
கண்ணாலே சொன்னாலே
சாய்ந்தேனே தன்னாலே
உணைகானா நொடியாவும்
அணல்காற்றாய் உருண்டோடும்
உணைகான விழியாவும்
விண்மீனாய் அதுமாறும்
கடல் போலே கனாக்கள்
நிறை வேற கரைதாண்டும்
உனைதீண்டும் விரல்யாவும்
உன் விசையாலே செயலாகும்