அழகே

என் மனம் என்னும் பாலைவனத்தில் பூத்த ஒற்றை மலர் ``நீ`` உன்னை பறிக்கவா
இல்லை பார்த்து
ரசிக்கவா
என்ற ஏக்கத்திலே ``என்`` காலம்
கழிகிறது
என் மனம் என்னும் பாலைவனத்தில் பூத்த ஒற்றை மலர் ``நீ`` உன்னை பறிக்கவா
இல்லை பார்த்து
ரசிக்கவா
என்ற ஏக்கத்திலே ``என்`` காலம்
கழிகிறது