கேள்விக்கு என்ன பதில்

தினம்தோறும் நடந்தேன்...பாதங்கள் கேட்கவில்லை ...
வளரும்போதும் நடந்தேன்...உயரம் கேட்கவில்லை...
விழும்போதும் கிடந்தேன்...பூமி கேட்கவில்லை...
அழும்போதும் கரைந்தேன்...புருவங்கள் கேட்கவில்லை...
சதையோடும் கிழிந்தேன்...காயங்கள் கேட்கவில்லை...
விளையாடும் விரல்கள் துடிக்க...நடுக்கம் கேட்டது...பயமா??? என்று...
கதவின் நிலவில் நெற்றியின் தடயம்...கேட்டது...வீடுகளின் நிலைமையை ???
வேடிக்கைமட்டும் பாக்கிறேன்...
ரத்தத்தின் ஈரம்...நெஞ்சம் கேட்டது...நேற்று ஏன்னுல் நீயா ???இன்று உன்னுள் நானா ???
கண்கள் மறக்க ...இமைகள் கேட்டது ...இது உந்தன் கண்ணீரா???
கேள்விகள் மட்டும் உண்டு ...கரணங்கள் எலாம் ...காற்றோடு பேசப்படும்...தனித்தன்மையும் வாக்கியம் ...உரக்கமில்லா மனமும்...இரக்கமுள்ள மனிதனும்...இன்னொரு வகையல்ல...எதார்த்தமான உண்மை i...

எழுதியவர் : Mohan (13-Oct-17, 10:20 am)
பார்வை : 108

மேலே