அவள்

கவிதை அழகு என்றாய் . வரிகளை வாசித்து ரசித்து சென்றாய் .
உனக்காய் என்று உணராமல் போனாயோ!
எனக்கும் சொல்ல தெரியவில்லை உனக்காய் என் கவிதை என்று
அவள் விழிகள் வாசித்து செல்லும் வரிகளாகவாவது பிறந்திருக்கலாம் .
அப்பொழுதாவது என்னை பார்த்தபடி ரசித்து சென்றிருப்பாள் ஒரு கணம்

எழுதியவர் : ராஜேஷ் (20-Oct-17, 8:20 pm)
Tanglish : aval
பார்வை : 110

மேலே