தேவை இல்லா வாழ்க்கை

நீ மறந்த பார்வையில்...நானும் தொடங்கினேன்...
நெருங்கி வரும் அலையாய்...மனசும் வர...கரையும் விலகி செல்லுமா???...
நீ இல்லாத பொழுதில்...நானும் வெயில் காய்கிறான்...
விருப்பமும்...வேடிக்கை என்று விலகுமா???...
நீ விட்டு சென்ற உண்மையில்...நானும் தொடர்கிறான்...
எதார்த்தமான பொழுதில்...பொய்கள் மட்டும் விளையாடும்????....
நீ சொன்னாலே போதும்...நானும் செல்வேன்...
யாருமில்ல மனநிலையல்ல...யாரும் இருக்க தேவை இல்ல மனநிலை...

எழுதியவர் : Mohan (25-Oct-17, 8:07 pm)
பார்வை : 191

மேலே