மேகமா நிலவா
கருமேகம் போர்வைக் கொண்டு
கன்னி அவளை மூடிவிட்டான்!
உறங்காதக் கன்னி அவள்
கண்ணீர் சிந்தி அழுதுவிட்டாள்!
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்
கருமேகம் போர்வைக் கொண்டு
கன்னி அவளை மூடிவிட்டான்!
உறங்காதக் கன்னி அவள்
கண்ணீர் சிந்தி அழுதுவிட்டாள்!
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்