குடி
குடி குடியென குடித்தான்
குடியதனை மறந்தான்
சுயநினைவும் இழந்தான்
சுற்றம் சூழல் மறந்தான்
மரணம் தழுவி மரித்தான்!
குடி குடியென குடித்தான்
குடியதனை மறந்தான்
சுயநினைவும் இழந்தான்
சுற்றம் சூழல் மறந்தான்
மரணம் தழுவி மரித்தான்!