சொல்லடி பெண்ணே

உன் விழியழகில்
தினம்
நீந்திய நான்

இன்று

உன்
புருவம் தொடுத்த அம்பினால்
வீழ்ந்துவிட்டேன்

சொல்லடி பெண்ணே..!

சேர - பாண்டிய நாட்டின் கலவையா நீ?

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (2-Nov-17, 9:21 pm)
Tanglish : solladi penne
பார்வை : 345

மேலே